List/Grid

Daily Archives: 5:10 pm

மே 18-ஐ தமிழ் இன அழிப்பு தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்!

மே 18-ஐ தமிழ் இன அழிப்பு தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்!

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது…. Read more »