List/Grid

Daily Archives: 4:11 pm

“கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்” – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

“கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்” – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்திருப்பதை, மாநிலத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை பலகலைக்கழகத்தின் 160வது பட்டமளிப்பு… Read more »

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன்… Read more »

”தமிழ் ஆசிரியர்களை அனுப்பி உதவுங்கள்” – தமிழுக்காக ஏங்கும் மியான்மர் தமிழர்கள்!

”தமிழ் ஆசிரியர்களை அனுப்பி உதவுங்கள்” – தமிழுக்காக ஏங்கும் மியான்மர் தமிழர்கள்!

ரோஹிங்கிய இஸ்லாமியர்களை துரத்தியடித்த மியான்மர் நாட்டிலிருந்து இப்போது, தமிழைக் காப்பாற்றுமாறு கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் தற்போது, 15 லட்சம் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். வெள்ளையர்களின் காலனி நாடாக இருந்த அன்றைய பர்மா,… Read more »

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது!

திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி மறைந்த மாணவி அனிதாவின் பெயரில், திருச்சி மாணவி வில்லட் ஓவியா உருவாக்கிய பூமி மாசுபடுவதைத் துல்லியமாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோள், இன்று விண்ணில் பாய்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள குமரேசபுரத்தைச் சேர்ந்தவர், ஆல்பர்ட் சி.எஸ்.குமார்-சசிகலா… Read more »