Monthly Archives: April 2018
“பாரம்பர்ய கல்வெட்டுகளை இழப்பது நம் தொன்மத்தை அழித்துவிடும்!”- சு வெங்கடேசன்!
இன்று, உலக பாரம்பர்ய சின்னங்கள் தினம். யுனெஸ்கோ அமைப்பால் உலகில் உள்ள பாரம்பர்யச் சின்னங்களைப் பராமரிக்கும் நோக்குடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஓர் ஊரில் உள்ள பாரம்பர்யமான கட்டங்கள் வெறுமனே உயிரற்ற ஒன்றாக இருப்பதில்லை…. Read more
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது!
பல்வேறு தடைகளை தாண்டி கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு சார்பில் மூன்று ஆண்டுகள் அகழ்வாய்வு நடந்தது. இதில் சங்க காலத்… Read more
ராஜபாளையம் அருகே மாங்குடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழங்கால பொருட்கள்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடி எனும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிறிய ஊரில், சங்க காலத்தைச் சோ்ந்த பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடா்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தேவியாற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது மாங்குடி. ராஜபாளையத்தில் இருந்து… Read more
செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!
செஞ்சி அருகே பென்னகர் கிராமத்தில் வீரப் பெண் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் பென்னகர் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டபோது வீர நடுகல் ஒன்றை கண்டுபிடித்தனர். 150 செ.மீ. உயரமும் 64 செ.மீ. அகலமும்… Read more
பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!
வட இலங்கையில் 683 ஏக்கர் பொதுமக்கள் நிலங்களை இராணுவம் விடுவித்தது. இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 683 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை இலங்கை இராணுவம் விடுவித்துள்ளது…. Read more
‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ – ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வில் புதிய தகவல்!
சிந்து சமவெளி நாகரிகம், சுமார் 900 ஆண்டுகளாக நிலவிவந்த வறட்சியின் காரணமாகவே அழிந்ததாக, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்த்த ஒரு பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இது, சிந்து… Read more
காங்கேயம் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!
தமிழர் நாகரீகமும், தெய்வ வழிபாடும் மிகவும் தொன்மையானது. பண்டைய தமிழ் மக்களின் மரபுகள், பழக்க வழக்கங்கள் பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்து உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வரும் சிலைகள் மூலம் பழந்தமிழர்கள் குறித்து ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கிறது…. Read more
வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்!
அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்கு நேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்ல முடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள்…. Read more
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதிர் கல்வெட்டு திண்டுக்கல் அருகே கண்டுபிடிப்பு!
தமிழ் எழுத்து, எண் உருக்களை உருவாக்கும், 18-ம் நுாற்றாண்டின் புதிர் கல்வெட்டு, திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, தருமத்துப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, ஜெரால்டு மில்லர் ஆய்வில் ஈடுபட்டனர். தற்கால புதிர்விளையாட்டு போன்ற, பழங்கால விளையாட்டு… Read more
கீழடிக்கு இணையான தொல்லியல் களம் ராஜபாளையம் மாங்குடியில் கண்டுபிடிப்பு!
ராஜபாளையம் அருகே மாங்குடியில் சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் ,இரும்புப் பொருட்கள் மற்றும் துளையிடப்பட்ட சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் போராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான போ. கந்தசாமி கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து… Read more