List/Grid
Daily Archives: 6:21 pm
ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!
ராஜபாளையம் அருகே சங்ககால மக்கள் பயன்படுத்திய ரோமானிய மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட எல்லையில், ராஜபாளையம் அருகே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்தில் தேவியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்… Read more
பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாகக் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டங்கள் நடப்பதால், தமிழகத்திலிருந்து ஐ.பி.எல் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், போராட்டக்காரர்களின்… Read more