Monthly Archives: March 2018
ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள்,காசுகள், வரலாற்றுச் சுவடுகள் குறித்து களஆய்வு மூலம் சேகரித்த தகவல்களைத் தொகுத்து கட்டுரையாக எழுதி ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more
“இயற்கையை நாம் வெல்ல நினைத்தால், இயற்கை நம்மை தோற்கடிக்கும்” – குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து!
மேற்கு தொடர்ச்சி மலை 1600 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 1,60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் சாமித்தோப்பில் முடியும் தொடர் மலை. மிக அபூர்வமான இயற்கையின் படைப்பு. அடர்ந்த காடுகள், வன விலங்குகள், பறவைகள், பலவகையான அரிய… Read more
அக்காலத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை! – 10ம் நூற்றாண்டின் கல்வெட்டில் பொதிந்துள்ள வரலாறு!
திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சிற்றாறு ஓடும் ஆற்றில் உள்ள மதகில் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு தொல்லியல் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர். பிரியா கிருஷ்ணன், ”திருநெல்வேலி… Read more
11 ஆண்டுகளாக இருந்து வந்த தேசிய சாதனையை முறியடித்த தமிழக தடகள வீரர் தருண்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராவுத்தம் பாளையத்தைச் சேர்ந்தவர் தருண். தந்தை அய்யாசாமி காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். தாய் பூங்கொடி பள்ளி ஆசிரியை. தங்கை சந்தியா நேஷனல் லெவல் வாலிபால் வீராங்கனை. ஸ்போர்ட்ஸ் என்பது தருண் ஜீனிலேயே கலந்திருந்தது. எட்டாவது… Read more
உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை!
லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App)… Read more
என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி உருக்கம்!
இந்திய மேலாண்மைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கெடுத்துக் கொண்டார். நிகழ்வின் ஒருபகுதியான கேள்வி நேரத்தில் ராகுல் காந்தியிடம் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி மரணம் தொடர்பான… Read more
தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு!
தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் இன்று புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். சிறப்பு பட தொகுப்பை காண….
உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு!
கொரிய நாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரம் வாய்ந்த நூல்களாக வெளியிடும் முதல் முயற்சியாக உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் (Ms. KIM Yang-shik) அவர்களின் கவிதை நூல் இன்று சனிக்கிழமை 10-03-2018 மாலை 5.30… Read more
கீழடி அகழாய்வில், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தல்!
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து பார்வையிடுவதற்காக சங்க கால குறியீட்ட ஆய்வாளர் திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் நேற்று வந்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது: 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ்… Read more
ஐ.நா வின் அழுத்ததை அடுத்து இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிய அரசு அதிகாரிகள் நியமனம்!
இலங்கையில் 2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்துக்கான ஆணையர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதற்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியான சாலிய பீரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், மேலும் 7… Read more