List/Grid

Monthly Archives: March 2018

தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்!  – ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன?

தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! – ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன?

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழுப் பணமும் சேர்ந்துவிட்டன. விரைவில் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளனர் தமிழ் இருக்கை ஆர்வலர்கள். ‘ சங்க இலக்கியத்தில் உள்ள மனித இயல், பொருளியல், அறிவியல், தமிழரின் கடல் வழிப்பயணம், அகழ்வாராய்ச்சி எனப் பல கூறுகள்,… Read more »

தமிழ்மொழி மிகத் தொன்மையானது, திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது – ஆய்வில் தகவல்!

தமிழ்மொழி மிகத் தொன்மையானது, திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது – ஆய்வில் தகவல்!

திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 4,500 ஆண்டுகள் பழமையானது. அதிலும் தமிழ் மிகத் தொன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

வண்டலூர் அருகே ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

வண்டலூர் அருகே ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

வண்டலூர் அருகே கீரப்பாக்கம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வண்டலூர் அருகே கீரப்பாக் கம் கிராமத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக கிராம மக்கள் சார்பில் தமிழக தொல்லி யல்… Read more »

தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்!

தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்!

இன்று (21-03-2018) மாலை பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் திரு. செல்வா பண்டியன் மற்றும் திரு. சுரேஷ் பண்டியன் இறந்து போயினர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. செல்வா பண்டியன் முன்பு விஜய் தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்பு… Read more »

ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!

ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!

சென்னயைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவர், மூன்று சர்வதேச சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று, சர்வதேச, இரண்டாவது, சிறு வயது மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார். சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி, பிரான்ஸ் நாட்டில், மார்ச் 5-ல் துவங்கி, 14ம் தேதி முடிவடைந்தது…. Read more »

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார். 2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்று வருகிறது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்… Read more »

மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!

மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசு மீதான தீர்மானம் இன்று விவாதிக்கப்படவுள்ள நிலையில், புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களை எல்லாம் நெஞ்சுருகவைக்கும் சோகச் சம்பவம் வன்னியில் நடந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

பழமொழிகளை சேகரிப்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படும் ‘பழமொழி’ ராமசாமி!

பழமொழிகளை சேகரிப்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படும் ‘பழமொழி’ ராமசாமி!

காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை கொண்ட மக்கள் மொழிதான் பழமொழி. உண்மையில் அதுதான் தமிழின் ஆதிமொழி. அனுபவ மொழி, பாமரர்களுக்கான ஆறுதல் மொழி, சொல்லுக்குள் சுருங்கியிருக்கும் சூட்சுமம் என்று பழமொழியின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை சார்பில், சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பகல் 12 மணியவில் திரு. அக்னி இறுதி அஞ்சலி செலுத்தினார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு!

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு!

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவு விரும்பவில்லை என்கிறார்கள், பெண்கள் உடையை முறையாக உடுத்துங்கள் என கட்டளையிடுகிறார்கள் பாஜக என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஒன்றுபட்ட… Read more »