Daily Archives: 5:19 pm
மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசு மீதான தீர்மானம் இன்று விவாதிக்கப்படவுள்ள நிலையில், புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களை எல்லாம் நெஞ்சுருகவைக்கும் சோகச் சம்பவம் வன்னியில் நடந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
பழமொழிகளை சேகரிப்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படும் ‘பழமொழி’ ராமசாமி!
காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை கொண்ட மக்கள் மொழிதான் பழமொழி. உண்மையில் அதுதான் தமிழின் ஆதிமொழி. அனுபவ மொழி, பாமரர்களுக்கான ஆறுதல் மொழி, சொல்லுக்குள் சுருங்கியிருக்கும் சூட்சுமம் என்று பழமொழியின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more
தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!
தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை சார்பில், சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பகல் 12 மணியவில் திரு. அக்னி இறுதி அஞ்சலி செலுத்தினார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more