Monthly Archives: March 2018
பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!
இது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி முதல் நுனிவரை அனைத்தும் பயன்தருவதால், இன்றைய நவீனப் பார்வையில் இது பண மரம். யானையைப் போல் பனை இருந்தாலும் ஆயிரம் பொன்! வீழ்ந்தாலும் ஆயிரம் பொன்! “பனை மரத்துல அப்படி என்ன… Read more
தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்?
மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும் பொதுக்கூட்டமும், கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் உருவெடுத்தது ஏன்? தூத்துக்குடி… Read more
ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? – 5 முக்கிய கேள்விகள்!
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர். சரி… ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் என்ன செய்து கொண்டிருக்கிறது. அந்த ஆலை… Read more
எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்!
அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி… Read more
நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!
”பண்டைய தமிழர்கள், கலைநயம் மிக்க தங்க நகைகளை தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்தனர்,” என, தஞ்சை தமிழ் பல்கலையின், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவர், ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னை பல்கலையின், பண்டைய வரலாறு… Read more
காவிரி பிரச்சனையில் இதுவரை நடந்தது என்ன?
முதல் உடன்படிக்கை 1892,1924 : 1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூர் – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய… Read more
‘கிளவுட் ரோபோ’ வை உருவாக்கி சென்னை பொறியியல் மாணவன் சாதனை!
நாட்டில் இன்ஜினியரிங் கல்லுாரிகளும், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் பெருகிவிட்டதால், ஒரு காலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த பொறியியல் படிப்பு, தற்போது நகைச்சுவைக்குரியதாக மாறிவிட்டது. அப்படி தான், பிளஸ் 2 முடித்துவிட்டு, பொறியியல் படிப்பை தேர்வு செய்த ஒரு ஏழை மாணவனும், சுற்றத்தினரால், ‘உனக்கு வேலை… Read more
இலங்கை அரசால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு!
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை படையினர் அறிவித்துள்ளனர். இந்த எட்டு வாகனங்களும், புலிகளின்… Read more
300 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!
பழநி அருகே, திருஆவினன்குடிகோவில், பங்குனிஉத்திர கல்யாண மண்டபத்தில், 300 ஆண்டுகள் பழமையான இயந்திர கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.திண்டுக்கல் மாவட்டம்,பழநி, திருஆவினன்குடி கோவில் அருகே, 24 மனை சாந்தகுல சவுமிய நாராயண கவர நாயக்கமார் பொது மண்டபம் உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்… Read more
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!
மாவட்ட அளவில் நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கோத்ராபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயராணி, முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், அந்த ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read more