Daily Archives: 6:24 pm
இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!
இலங்கையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயமடைந்தனர். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மாகாணம், தியாதளவாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி நேற்று காலை 5.45 மணியளவில் பேருந்து ஒன்று சென்றது…. Read more
இலங்கையில் தமிழர்களுக்காக அரசால் தொடங்கப்பட உள்ள புதிய தமிழ் தொலைக்காட்சி!
இலங்கை அரசின் சார்பாக புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன் முதலாக ஐ.டி.என் என்ற தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பினை துவங்கியது. 13. 04. 1979 அன்று தொடங்கப்பட்ட இதனை 05. 06.1979ல் இலங்கை… Read more
தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது!
தமிழீழக் கனவில் தமிழ்நாட்டில் ஒரு சாரார் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அது நடந்தால் எமக்கு மகிழ்ச்சியே. நடக்க வேண்டும் என்ற ஆசையாகவும் உள்ளது. ஆனால், அன்மையில் நடைபெற்ற மாநாட்டில், மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற திருமணம் போல அமைந்திருந்ததுதான் வியப்பு. தமிழீழம் உருவாகுவதற்கான… Read more
தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியது உண்மையே: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்!
தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர்… Read more
தமிழகத்தில் மேலும் ஒரு நடிகரால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி!
நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நேற்று ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது புதிய கட்சியைத் தொடங்கினார். கமல்ஹாசனின் புதிய கட்சி தொடக்கத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன. இதுவரை கமல் மீது எந்தவித முடிவும் எடுக்க முடியாத நிலையில்தான் மக்கள்… Read more
திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷானவி பொன்னுசாமி முதல்வருக்கு மனு!
திருநங்கை என்பதால், மத்திய அரசு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால், என்னை கருணைக் கொலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு திருநங்கை ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அதுதொடர்பாக அவர், முதல்வர் தனிப்பிரிவில் இன்று மனு கொடுத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more
சென்னை ஐ.ஐ.டி.யின் ஒளியூட்டும் மாணவர்கள்!
ஆளில்லாத் தெருக்களில் இரவு முழுக்க வீணாக எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்குகளைப் பார்த்திருக்கிறோம். சென்னை மாநகரத்தில் மட்டும் ஆண்டுதோறும் தெருவிளக்குகளுக்கென ரூ. 52.08 கோடி செலவில் 331.32 மெகா வாட்ஸ் மின்சாரத்தைச் சென்னை மாநகராட்சி வழங்கிவருகிறது. இதில் கிட்டத்தட்ட 40 சதவீத… Read more