List/Grid

Daily Archives: 6:00 pm

ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி!

ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி!

பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »

பிரசவத்துக்காகத் தலைமன்னாரிலிருந்து படகில் தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்!

பிரசவத்துக்காகத் தலைமன்னாரிலிருந்து படகில் தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்!

பிரசவத்துக்காக இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். இலங்கை தலைமன்னார் பகுதியைச்… Read more »

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கீழடியில் விரிவான அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுற்றுலா, பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். பாக் நீரிணைப் பகுதியில்… Read more »

“நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்!” – தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை!

“நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்!” – தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை!

நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை சிறையில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர் தமிழக அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »