Monthly Archives: February 2018
உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் இலங்கைத் தமிழ் இளைஞன்!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், இயந்திரவியல் பொறியியலாளருமான கணேஸ்வரன் என்ற இளைஞன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்…. Read more
கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்!
கீழடியில் 4-வது கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராம அம்மன் கோயிலில் 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும். திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த… Read more
நங்கவள்ளி, ஏற்காட்டில் 17ம்நூற்றாண்டு புலிக்குத்தி கல், முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டத்தின் நங்கவள்ளி, ஏற்காடு பகுதிகளில் வரலாற்று ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் மற்றும் பழமையான முதுமக்கள் தாழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்தவர்கள், நங்கவள்ளியை அடுத்த வீரக்கல் பகுதியில் தொன்மைகள்… Read more
கீழக்கரை அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சீன பானை ஓடுகள் கண்டெடுப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 1,000 ஆண்டுகள் முந்தைய பாசிகள், மணிகள், சீன நாட்டுப் பானை ஓடுகளை கண்டுபிடித்துள்ளனர். கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி மாணவர்களுக்கு வரலாற்றுத்… Read more
பெண் பிரதிநிதித்துவ தேர்தல் நேற்று செயலகத்தினால் வெளியிடப்பட்டது!
யாழ்மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சிகள் பெற்ற விகிதாசார ஆசனங்களின் அடிப்படையில் நியமிக்க வேண்டிய பெண் பிரதிநிதித்துவ நேற்று தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டது. காரைநகர் பிரதேச சபைக்கு UNP, EPDP தலா ஒரு பெண் உறுப்பினரை நியமிக்க வேண்டும். இதன் பிரகாரம் யாழ்ப்பாண… Read more
பண்டைய தமிழர்களின் கட்டுமானத்துக்கு 300 ஆண்டுகள் பழமையான கல்லாபுரம் ‘கல் வாய்க்கால்’ சான்று!
திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் பாயும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கல்லாபுரம். கி.பி. 13-ம் நூற்றாண்டில் கொங்கு மன்னன் விக்கிரமசோழன் பெயரைக் குறிக்கும் வகையில், ‘விக்கிரமசோழநல்லூர்’ என்றும் கல்லாபுரம் அழைக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டுக்கு முன்பே கல்லாபுரம் என்ற பெயரைக் கொண்ட… Read more
தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!
தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்! கண்ணிரண்டும் விற்று (திரு. நாகசாமி அவர்களின் ‘Thirukkural An Abridgement of Sastras’ என்னும் நூலுக்கான எனது எதிர் வினை)…- முனைவர் சொ. சாந்தலிங்கம். மதுரை ஒன்றுபட்ட… Read more
2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை கிருஷ்ணகிரி அருகே கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லூரி மாணவர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மண் பானை மற்றும் குவளையை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்!
‘கூகுள்’ நிறுவனம், அதன் விளம்பர தளங்களில், தமிழ் மொழியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ‘கூகுள் அட்வார்ட்ஸ், கூகுள் அட்சென்ஸ்’ தளங்களில், இனி, தமிழில் விளம்பரங்களை வெளியிடலாம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more