Daily Archives: 4:08 pm
திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இதுவரை கண்டறியப்படாத ஏழாயிரம் ஆண்டுகள் பழைமையான தொல்தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கள ஆய்வுப் பணியை மேற்கொண்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியின் முதல்வரும் (பொறுப்பு) முதுகலை வரலாற்றியல் மற்றும்… Read more
குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள்!
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் தேதிகளில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை… Read more
தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி!
தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் இரு பாலர் பிரிவுகளில் தமிழகம் வெற்றி பெற்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கான 68-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது. உலகத் தமிழர்… Read more