List/Grid
Daily Archives: 4:55 pm
திருவாடானை அருகே சோழர் கால வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு!
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் திருவாடானைப் பகுதியில் மேற்கொண்டிருந்த கள ஆய்வின்போது, செம்பிலான்குடி சிவன் கோயில் அருகே நவகண்ட சிற்பத்தைக் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், வீரர்கள் போரில் தன் அரசனுக்கு வெற்றி… Read more