List/Grid

Daily Archives: 9:23 am

நாமக்கல் மாவட்டம் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நாமக்கல் மாவட்டம் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சீராப்பள்ளி, செவ்வந்தீஸ்வரர் கோவிலில், 10ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க செவ்வந்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 20 ஆண்டுகளாக சரியாக பராமரிக்காததால், கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வந்தது. மதில்சுவர் இடிந்தது மட்டுமின்றி,… Read more »

இரீயூனியன் (Re-Union) நாட்டு தமிழன்பர்களோடு ஒரு சந்திப்பு!!!

இரீயூனியன் (Re-Union) நாட்டு தமிழன்பர்களோடு ஒரு சந்திப்பு!!!

சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »