List/Grid
Daily Archives: 4:47 pm
‘சாகித்ய அகாடமி’ விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு!
இந்த ஆண்டின் ‘சாகித்ய அகாடமி’ விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. எனினும், அவ்விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more