List/Grid

Daily Archives: 6:22 pm

இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!

இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!

தமிழினப்படுகொலையாளி ராஜபக்சேவின் மகன் நாமல் அளித்த விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பார்ட்டி தமிழ் திரைப்பட குழுவினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்… Read more »

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு குத்தகை இல்லை- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு குத்தகை இல்லை- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்!

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க குத்தகை வழங்கப் போவதில்லை என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பின்னர் மத்திய, மாநில அரசுகளின் பரஸ்பரப் பேச்சுவார்த்தைக்குப்… Read more »

சுற்றுசூழல் ஆர்வலர்களால் நீராகரிக்கப்பட்ட லாண்டனா தாவரத்தை அழகான மரச்சாமான் பொருட்களாக மாற்றிய பழங்குடி மக்கள்!

சுற்றுசூழல் ஆர்வலர்களால் நீராகரிக்கப்பட்ட லாண்டனா தாவரத்தை அழகான மரச்சாமான் பொருட்களாக மாற்றிய பழங்குடி மக்கள்!

சீங்கப்பதி மலை கிராம மக்களின் திறமைக்கு சான்று: கலைப் பொருட்களாகும் களைச் செடிகள் – வனச் சூழலை காக்கும் முயற்சிக்கு பூம்புகார் விற்பனை நிலையம் அங்கீகாரம் லாண்டனா! வனத்தை ஆக்கிரமித்து அழிக்கக்கூடிய உண்ணிச்செடி. அதை எப்படி அழிப்பது, காடுகளை அதன் பிடியில்… Read more »

தாசிப் பெண் உதவியால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட குடுமியான்மலை கோவில்!

தாசிப் பெண் உதவியால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட குடுமியான்மலை கோவில்!

குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து (தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது… Read more »