Monthly Archives: December 2017
2018 தமிழால் இணைவோம் – உலகத் தமிழர் பேரவை : mobile APP!!
2018 தமிழால் இணைவோம்!!! – Mobile APP தரவிறக்கம் உலகத் தமிழர் பேரவை – World Tamil Forum (ஒன்றுபட்ட உலகத் தமிழினம்) அன்றாட உலகத் தமிழர்களின் அடிப்படை செய்திகளை அறிய…. தமிழ் உலகம் – இதழை படிக்க… உங்களை பங்களிப்பாளராக அல்லது… Read more
2000 ஆண்டுகள் பழமையான ‘அரக்கர்கள்’ கல்வெட்டு கண்டுபிடிப்பு!
பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேசத்தில் 2000ம் ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வரலாறு குறித்த சுதந்திர ஆய்வுகளை முன்னெடுத்துவரும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் தொல்பொருள் குறித்த ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் திம்புலாகல பிரதேசத்தில் ஆய்வுகளை நடத்திய போது, 2000… Read more
சைவ பாரம்பரியம் மிக்க அங்கோர் வாட், பிற்காலத்தில் மடைமாற்றம் செய்யப்பட்டதா?
அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12- ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின்… Read more
கீழவெண்மணி படுகொலை – நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் நீண்ட அறிக்கை!
கீழ வெண்மணிப் படுகொலை குறித்து 28.12.1968இல் பெரியார் ஒரே நாளில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். “இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மனுதர்மம் தான் கோலோச்சும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அவ்வறிக்கையின் முக்கிய சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: ஒன்றுபட்ட உலகத்… Read more
இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்க விரும்பும் பிற நாட்டவருக்கும், தமிழைச் சேர்ப்பது தேவையானது.அந்த வகையில் உலகப் புகழ் வாய்ந்த, அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைப்பதும், அதற்கு அரசு நிதியுதவி அளிப்பதும், வரவேற்கத்தக்க முயற்சி… Read more
மாமல்லபுரம் சிற்பமும், சோழர் கடற்படையும் தமிழக பொறியியல் திறனுக்கு சான்று: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார்!
”ஆயிரம் ஆண்டுக்கு முன், இந்திய பெருங்கடலில், ஆதிக்கம் செலுத்திய சோழர் கடற்படையும், அதற்கு முன் உருவான மாமல்லபுரம் கடற்கரை சிற்பங்களும், நீர் வடிகால் அமைப்புகளும், பொறியியல் திறனில், தமிழகம் முன்னோடியாக விளங்குவதற்கான சான்றுகள்,” என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் கூறினார். ஒன்றுபட்ட… Read more
TTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்தார்!
TTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்திருக்கிறார். உடன் இருப்பவர்கள் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களான தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் அவருடன் இருப்பவர்கள்… Read more
சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை!!
சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சின் லுன் 2018 ஜனவரி மாதத்தில் அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். சிங்கப்பூர் பிரதமரின் இலங்கை வருகையின் போது இரு நாடுகளுக்குமிடையில் சிங்கப்பூர் இலவச வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுதிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றுபட்ட… Read more
கங்கைகொண்டான் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துகள் கொண்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தென்னக தொல்லியல்… Read more