Monthly Archives: November 2017
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் கேணல் கிட்டு!
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக அறியப்படுபவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் 1979 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர்… Read more
சுதந்திர போரின் முதல் பெண்மணி, சிவகங்கைச் சீமையின் ராணி வேலு நாச்சியார்!
தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார். சுதந்திர போரின் முதல் பெண்மணியின் வேலு நாச்சியார் பற்றிய செய்திகளை படிக்கும் போது வியப்பு தான் மேலோங்கியது. 1730 ல் பிறந்து தன் கணவரை… Read more
புன்னகைப் போராளி பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன்!
பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு போராளிகளின் வீரவணக்க நாள் (02/11/2007). சிறீலங்கா அரசின் பயங்கரவாதத் வான் படை குண்டு வீச்சுத் தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு… Read more
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more