List/Grid

Monthly Archives: November 2017

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1997!

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1997!

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே. இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர்த் தியாகிகளை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள். மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த… Read more »

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தேன்கனிக்கோட்டை அருகே, 13ம் நூற்றாண்டை சேர்ந்த அதியமான் கல்வெட்டை, ஓய்வு பெற்ற தொல்லியல் துறையினர், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை பகுதியில், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனரான கோவையை… Read more »

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாளவாடி வட்டாரத்தில் உள்ள மரூர் கிராமத்தில் உள்ள பால் குளிரக வளாகத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் கண்டறியப்பட்டு, தொல்பொருள் ஆர்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான  “தமிழ் உலகம்”!  புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்”! புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்” இதழை புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் காலஞ்சென்ற தமிழ் செயற்பாட்டாளரும்,… Read more »

திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

விஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, அமிர்தாலயா கல்வியியல் கல்லூரியின் பொருளாளர் முனிசாமி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தில்… Read more »

எளிய நடையில் தமிழை புகட்டிய தமிழறிஞர்  மா.நன்னன், தமிழை விட்டு பிரிந்தார்!

எளிய நடையில் தமிழை புகட்டிய தமிழறிஞர் மா.நன்னன், தமிழை விட்டு பிரிந்தார்!

திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரான மா.நன்னன் அவர்களின் இறப்பு தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். மா.நன்னன் அவர்கள் ஆரம்ப காலத்தில் ஆசிரியராக தனது பணியை தொடங்கியிருந்தாலும் படிப்படியாக உயர்ந்து தமிழின் வளர்ச்சிக்காக… Read more »

75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி!

75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி!

சாமான்ய மக்களுக்கும் செய்தி மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி, உலக அறிவோடு தமிழறிவையும் சேர்த்தே ஊட்டிவரும் ‘தினத்தந்தி’க்கு இது 75-ம் ஆண்டுவிழா… பவள விழா! இந்திய அளவில், விற்பனையிலும் வாசகர் எண்ணிக்கையிலும் முதல் வரிசையைப் பிடித்திருக்கும் தினத்தந்தியின் இந்த இமாலய சாதனை, மாநில… Read more »

17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கண்டுபிடிப்பு!

17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கண்டுபிடிப்பு!

துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முரம்பனில், 17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. முரம்பன் பகுதியில் உள்ள மடத்துக்கு, அங்குள்ள குளத்து பாசனப்பகுதியில் இருந்து, குறிப்பிட்ட நிலம், 1668ல், தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அதை, கொடுத்தவரின் பெயர், கல்வெட்டில்… Read more »

சிவகங்கையில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கையில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கையில் பிற்கால பாண்டிய மன்னர் காலத்து 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. சிவகங்கை ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் இருப்பதை விரிவுரையாளர் தங்கமுனியாண்டி கண்டறிந்தார். சிவகங்கை தாசில்தார் கந்தசாமி அந்த கல்வெட்டுக்களை மீட்டு… Read more »

காவேரிப்பட்டணம் அருகே கி.பி.1407-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே கி.பி.1407-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே போத்தபுரம் என்ற இடத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தபுரம் கிராமத்தில் பெரிய கற்பலகை உள்ளதாக, அக்கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கிருஷ்ணகிரி அருங்காட்சியக அலுவலகத்தில்… Read more »