Monthly Archives: November 2017
காரையூர் கோயிலில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையவர்மன் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் காரையூர் கிராமத்தில் உள்ள அழகிய மணவாளப்பெருமாள் கோயில் கருவறை சுற்றுப்பிரகாரம் முழுவதும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் காரைக்குடி… Read more
திருப்பத்தூர் அருகே சோழர், விஜய நகர பேரரசர் காலத்தைச் சேர்ந்த 3 நடுகல்கள் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க 3 நடுகல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, வ.மதன், அமர்தாலயா கல்வியியல் கல்லூரியின் பொருளாளர் காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த மல்லப்பள்ளியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க… Read more
கனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி?
கனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்கை தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. எனினும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என… Read more
‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்!
இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதெனவும் பிரிந்து செயற்படுதல் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் பாதிப்பான நிலையை ஏற்படுத்துமெனவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளை… Read more
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைய ரூ.10 கோடி நிதியுதவி – தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழக அரசு!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் முயற்சிக்காக ரூ.10 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனது மொழிப் பற்றைக் காட்டி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்குச் செலுத்த வேண்டிய நிதியில் பெரும் சுமையைக் குறைத்துள்ள தமிழக அரசு, இதன் வாயிலாக,… Read more
புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிச. 6, 7-இல் நடைபெறுகிறது!
புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் இது குறித்து… Read more
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட அறிக்கைகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஒரு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்து அனைவரும் எளிதாகப் படித்தறிய வாய்ப்பு ஏற்படும் என்றார் தமிழ் வளர்ச்சி மற்றும்… Read more
தமிழக மீனவர்களை ஹிந்தியில் பேச வலியுறுத்தி துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள்!
ஹிந்தியில் பேச வலியுறுத்தி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பழமலைநாதர் கோவிலில் 14 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூரில் கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய போது 14 ஐம்பொன் சிலைகள் மற்றும் 7 பீடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழஞ்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழமலைநாதர் கோயில் உள்ளது…. Read more
தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதால், ஜனவரி முதல் பணிகளை துவங்க, திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more