Monthly Archives: November 2017
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசுப்பணியில் 20% முன்னுரிமை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு!
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ஈழத்தில் பலியான செந்தூரனின் தியாகம் மறந்து போனதேன்?
தமிழக சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக தமிழ்நாட்டில் உயிர் விட்டவர் செங்கொடி. அதேபோல் இலங்கை சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ஈழத்தில் உயிர் விட்டவர் மாணவன் செந்தூரன். செங்கொடி வருடா வருடம் நினைவு கூறப்படுகிறார். ஆனால் செந்தூரனை நம்மவர்கள் இலசுவாக மறந்து விட்டார்கள். செங்கொடி… Read more
வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் பம்மல் சம்பந்த முதலியார்!
சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும், மாணிக்கவேலு அம்மாளுக்கும் 21 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக… Read more
தைப் பொங்கலை அமெரிக்க அரசு விழாவாக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளளது, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்!
அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் 2018ம் ஆண்டு தை பொங்கள் விழா நடத்த அங்கிகரித்துள்ளதை அறிவோம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் சென்ற பிப்ரவரி 2017ம் ஆண்டு வெர்ஜீனியா மாகாணத்தின்… Read more
இந்தியாவும் ஈழ அகதிகளும்!
உலகின் எந்த மூலையில் அகதியாக சென்றாலும் தமிழர்க்கு வாழ்வு உண்டு. ஆனால் அன்னை தமிழகம் என்ற இந்தியாவின் அடிமை தேசத்திற்கு சென்றால்…..வாழவும் முடியாத சாகவும் முடியாத கொடிய அவல வாழ்வு மட்டுமே பரிசாகும். இந்தியாவில் அண்மையில் அடைக்கலம் வந்த ரொஹிங்யா அகதிகள்… Read more
தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்! தெரிந்தால், உலகமே வியக்கும்!
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் “ச, ரி, க, ம, ப, த, நி”… Read more
முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்!
பண்டைய காலத்தில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டன. கோழிச்சண்டையில் வீரமரணம் அடைந்த கோழிக்கு இந்தளூர், அரசலாபுரம் ஆகிய இடங்களில் நடுகல்லும்; கள்ளனையும், விலங்குகளையும் கொன்ற நாய்களுக்கு எடுத்தனூர், அம்பலூர் ஆகிய இடங்களில் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more
தமிழக கோவில்களின் கட்டிடக்கலை!
நம்மவர்களின் கட்டிடக்கலை சிறப்பை சில வரிகளில் விளக்க இயலாது. பிரம்மாண்டம், ஆச்சரியம் ஆகியவற்றின் வெளிப்பாடே நம்மவர்களின் கட்டிடக்கலையாகும். திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் காவிரி ஆறு பிரியும் இடத்தில், நிலங்களுக்கு சென்று பயனளிக்கும் ஆற்றின் பிரிவை விட, கடலில் சென்று கலக்கும் பிரிவு பத்து… Read more
தர்மபுரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே 2,500 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!
தர்மபுரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே கெட்டூர் மலைக் குகையில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை அறம் வரலாற்று ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத்… Read more
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 1990!
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை 27 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. இதுவே எமது தேசிய நாளுமாகும்…. Read more