List/Grid

Daily Archives: 2:50 pm

தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்! தெரிந்தால், உலகமே வியக்கும்!

தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்! தெரிந்தால், உலகமே வியக்கும்!

உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் “ச, ரி, க, ம, ப, த, நி”… Read more »

முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்!

முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்!

பண்டைய காலத்தில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டன. கோழிச்சண்டையில் வீரமரணம் அடைந்த கோழிக்கு இந்தளூர், அரசலாபுரம் ஆகிய இடங்களில் நடுகல்லும்; கள்ளனையும், விலங்குகளையும் கொன்ற நாய்களுக்கு எடுத்தனூர், அம்பலூர் ஆகிய இடங்களில் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »