Daily Archives: 6:12 pm
75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி!
சாமான்ய மக்களுக்கும் செய்தி மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி, உலக அறிவோடு தமிழறிவையும் சேர்த்தே ஊட்டிவரும் ‘தினத்தந்தி’க்கு இது 75-ம் ஆண்டுவிழா… பவள விழா! இந்திய அளவில், விற்பனையிலும் வாசகர் எண்ணிக்கையிலும் முதல் வரிசையைப் பிடித்திருக்கும் தினத்தந்தியின் இந்த இமாலய சாதனை, மாநில… Read more
17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கண்டுபிடிப்பு!
துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முரம்பனில், 17ம் நுாற்றாண்டை சேர்ந்த, மடப்புறம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. முரம்பன் பகுதியில் உள்ள மடத்துக்கு, அங்குள்ள குளத்து பாசனப்பகுதியில் இருந்து, குறிப்பிட்ட நிலம், 1668ல், தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அதை, கொடுத்தவரின் பெயர், கல்வெட்டில்… Read more
சிவகங்கையில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கையில் பிற்கால பாண்டிய மன்னர் காலத்து 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. சிவகங்கை ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் இருப்பதை விரிவுரையாளர் தங்கமுனியாண்டி கண்டறிந்தார். சிவகங்கை தாசில்தார் கந்தசாமி அந்த கல்வெட்டுக்களை மீட்டு… Read more