Monthly Archives: November 2017
தஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்த அச்சப்படும் ஆட்சியாளர்கள்?
தஞ்சை பெரிய கோயில் தமிழனின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் கம்பீரமாய் உறுதியுடன் நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இதன் உறுதித்தன்மையில்தான் தற்போது… Read more
தமிழன் உருவாக்கிய ‘மித்ரா’ ரோபோ, இவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்றது!
உலகத் தொழில்முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் (முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட) உருவான மித்ரா எனும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோதான் இவான்கா ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரை… Read more
சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடுகற்கள் கண்டெடுப்பு!
வாணியம்பாடியை அடுத்த விண்ணமங்கலத்தில் சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடு கற்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவில், மருதர்கேசரி ஜெயின்… Read more
“தமிழ் தான் இந்தோ-யுரோப்பியன் மொழிகளுக்கு தாயான புரோட்டோ-இந்தோ-யுரோப்பியன் மொழி” என ஆதாரங்களோடு சொல்லும் லாங்வேட்ஜ் நூல்!
– உலக மொழிகளின் தாய் தமிழே! – ரூ. 1,620 கடைகளில் கிடைக்கும் இப்புத்தகம், தமிழ் மொழி சகோதரர்களுக்கு மட்டும் 50% சலுகை விலையில், 30 நாட்களுக்கு கிடைக்கிறது. உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் மூலத் தாயாய் ஒரு மொழி இருந்ததாக கருதப்படுகிறது…. Read more
திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்ல ஒரு புது முயற்சி!
சென்னையைச் சேர்ந்த ‘வள்ளுவக் குடும்பம்’ அமைப்பு திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. மணல் சிற்பங்கள் மூலம், இசையின் மூலம் திருக்குறளின் சிறப்பை மக்களிடத்து எடுத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு, நாட்டுக்குறள் என்ற நிகழ்ச்சியின் மூலம்,… Read more
தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி!
உலகம் முழுக்க உள்ள தமிழ் இனம் சார்ந்தவர்கள் பல்வேறு சூழல்களில் தங்களின் இனத்தின் மேன்மைக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி தங்களது இன்னுயிரை கொடுத்துள்ளனர். அந்த மாபெரும் கொடையினை அளித்த மாவீரர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 27ம் நாள் மாவீரர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்…. Read more
தமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள்!
தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு. தமிழீழ வைப்பகம். தமிழர் புனர்வாழ்வுக் கழகம். தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம். சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி. கிராமிய அபிவிருத்தி வங்கி. அனைத்துலகச் செயலகம். நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து… Read more
உலகத் தமிழர் பேரவை – பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் தமிழின தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 63-வது பிறந்த தினம் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் 67ம் ஆண்டு தொடங்கும் தினத்தையொட்டி உலகத் தமிழர்… Read more
ஈரானில் கைது செய்யப்பட்ட15 தமிழக மீனவர்கள்!
துபாயில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி ஈரான் கடற்படை கைது செய்ததாகவும், சரியான உணவின்றி அவர்கள் பரிதவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
தமிழ் சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்!
௧ = 1 ௨ = 2 ௩ = 3 ௪ = 4 ௫ = 5 ௬ = 6 ௭ = 7 ௮ = 8 ௯ = 9 ௰ = 10… Read more